மாநாடு

பெற்றோர்-குழந்தை பிணைப்பை வலுப்படுத்தவும், பெற்றோரிடம் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துகளைப் பகிரும் நோக்கிலும், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறார்களின் பெற்றோருக்கான மாநாடு மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தால் நடத்தப்பட்டது.
சென்னை: தமிழக மின்னிலக்க உச்சி மாநாடு 2024 சென்னையில் சிறப்பாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
கல்வித்துறையில் ஆசிரியர்களைத் தக்கவைத்துக்கொள்ள சம்பளம், வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பை முதலில் வழங்குவது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
சோல்: தென்கொரியா வரும் வாரம் ஜனநாயகம் தொடர்பாக உலக உச்சநிலை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.